கோவை: பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்திருப்பூர்: ளது. பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரயிலின் எஸ்,10 பெட்டியில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் போதை ஆயில் சிக்கியது. …
The post பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல் appeared first on Dinakaran.