×

சோதனைக்கு மேல் சோதனை: பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயில்!

டெல்லி – வாரணாசி சென்ற வந்தே பாரத் ரயிலின் சக்கரங்களில் கோளாறு ஏற்பட்டதால், உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்டத்தில் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் வேறு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்றும், நேற்று முன்தினமும் கால்நடைகள் மீது மோதி ரயிலின் முன்பகுதி சேதமானது குறிப்பிடதக்கது. …

The post சோதனைக்கு மேல் சோதனை: பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயில்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Varanasi ,Bharat ,U. GP ,Pulandsagar district ,Yin ,Dinakaran ,
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்