×

வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கடைபிடிக்கப்படும் திராவிட மாதத்தின் கடைசி நாளான இன்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என்று தெரிவித்தார்….

The post வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukherr G.K. Stalin ,Chennai ,Dizagam ,B.C. G.K. Stalin ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...