×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக 2020-ல் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி 19 நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்….

The post ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Rajievkandi ,Murugan Ajar ,Vellore Court ,Vellore ,Baghayam ,
× RELATED லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி...