×

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடிய நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடி  இறைச்சியை விற்பனை செய்த லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். கடமான்களை வேட்டையாடிய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்….

The post கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடிய நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari District ,Pharadhaya ,Kanyakumari ,Lingam ,Kanyakumari District Pharmacy ,Dinakaran ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...