×

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். …

The post முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nalini ,Ravichand Manu ,Supreme Court ,Chennai ,Kori Nalini ,Ravichandran ,Ravichand ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு