×

கர்நாடகா ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர்: காவல்துறை ஆணையர் தகவல்

பெங்களூரு: கர்நாடகா ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என ஷிமோகாவில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் லட்சுமி பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார். மாஸ் முனீர் சையத் யாசின் ஆகியோர் வெடிகுண்டு தயாரிக்க தேவையான சாதனங்களை அமேசான் மூலம் வாங்கியுள்ளனர். வெடிகுண்டு பரிசோதனை வெற்றிபெற்றதாகவும், அதை தேசிய கொடியை எரித்து கொண்டாடியதாகவும் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்….

The post கர்நாடகா ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர்: காவல்துறை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : IS ,Shimoga, Karnataka ,Bengaluru ,
× RELATED குமரியாகும் குட்டீஸுக்கு இயன்முறை மருத்துவம் சொல்வதென்ன?