×

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018-ல் விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்….

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Srivillyputtur ,Srievillyputtur ,Virudunagar ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...