×

குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

சென்னை:  குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது….

The post குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : mathurika ,Chennai ,Madur Branch ,High Court ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...