×

காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தப்பியோட்டம்.

காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூரில் வசித்து வரும் நாகப்பன் தனது மகளை ராமச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். ராமச்சந்திரன் குடித்துவிட்டு வந்து மகளிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் மாமனார் நாகப்பன், மருமகன் ராமச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த மருமகன் மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். …

The post காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தப்பியோட்டம். appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Nagappan ,Kovilur ,Ramachandran ,
× RELATED கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை...