×

கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் வேரோடு பிடிங்கி அழிக்கப்பட்டது. மலை மீது 1,200 அடி உயரத்தில் 3 அடுக்குகளில் 550 கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளது கடுபிடிக்கப்பட்டது. கேரள போலீசார், வனத்துறை போதை தடுப்பு பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன….

The post கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Attappady, Kerala ,Thiruvananthapuram ,Kerala ,Attappady ,Attappadi, Kerala ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...