புதுச்சேரி: சோனாம்பாளையத்தில் ஜிஎஸ்டி பணம் ரூ.55 லட்சத்தை கையாடல் செய்ததாக காசாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மின்துறையின் ஜிஎஸ்டி கணக்கில் 2020 முதல் தற்போது வரை ரூ.55.75 லட்சம் ரொக்கம் செலுத்தப்படவில்லை என ஒதியஞ்சாலை போலீசில் மின்துறை நிதி கட்டுப்பாட்டாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் காசாளர் கைது செய்யப்பட்டார். …
The post புதுச்சேரி அருகே ஜிஎஸ்டி பணம் ரூ.55 லட்சத்தை கையாடல் செய்த காசாளர் கைது appeared first on Dinakaran.