×

ஈரோடு அருகே யானை தந்தங்கள் கடத்திய 6 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சந்தியபாளையம் பகுதியில் யானை தந்தங்களை கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு, 3 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யானை தந்தங்களை கடத்திய வரதராஜன், ராமசாமி, பிறப்புகுமார், மாடசாமி, விஜயகுமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   …

The post ஈரோடு அருகே யானை தந்தங்கள் கடத்திய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Santhiyapalayam ,Andhiur ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...