×

சிவகங்கை அருகே உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரணியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டறிந்து, முறையாக நோட்டீஸ் வழங்கி 12 வாரங்களில் அகற்ற ஆணையிட்டுள்ளது.     …

The post சிவகங்கை அருகே உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurika ,Rurani ,Sivaganga ,Madurai ,Maduraikki ,Illayankudi, Sivagangai district ,Sivakanga ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...