சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 13 வயது மாணவர் பிரதீக் உணர்வுகளுடன் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளார். ரஃபி என பெயரிடப்பட்டுள்ள ரோபோவால் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்றும் ரோபோவை திட்டினால் நீங்கள் sorry செல்லும் வரை கேள்விகளுக்கு பதிலளிக்காது என்றும் சோகமாக இருந்தால் ரோபோ புரிந்துகொள்ளும் என்றும் மாணவர் பிரதீக் தெரிவித்துள்ளார்….
The post பிரதீக் உணர்வுகளுடன் கூடிய ரோபோவை வடிவமைத்த தமிழக மாணவர் appeared first on Dinakaran.