×

சேலம் – ஆத்தூர் அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம்: பேருந்து ஓட்டுநர் கைது

சேலம்: சேலம் – ஆத்தூர் அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் முத்துசாமியை கைது செய்தனர். ஈரோட்டிலிருந்து சென்னை சென்ற பேருந்து மோதி படுகாயமடைந்த 5 பேர் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  …

The post சேலம் – ஆத்தூர் அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம்: பேருந்து ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem - 6 ,Attur ,Salem ,Salem - Athur ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...