×

பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது

ஈரோடு; பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த அலாவுதீன், ஆம்சுஸ்ஜாமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Perundurai ,Erode ,Alauddin ,Amsuzjaman ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...