சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,307 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23.37 அடியை தொட்டுவிட்டதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. …
The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,307 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.