×

மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதினம் தரப்பில் அளவீடு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மாமதுரை ஆதினம் அரசுக்கு கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில் நில அளவீடு செய்து தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  …

The post மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai Adentana ,Ikort ,Madurai ,Madurai Adinda ,Igort Madurai branch ,Ikord ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!