×

செங்கல்பட்டு அருகே டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதி 2 பலி

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே கருநீலம் பிரதான சாலையில் டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் தாய் தேன்மொழியுடன் சென்ற குழந்தைகள் சித்தார்த், லோகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்….

The post செங்கல்பட்டு அருகே டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதி 2 பலி appeared first on Dinakaran.

Tags : 2 ,Chengalpattu ,Karuneelam ,Kiramalainagar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால்...