- சித்தோட், ஈரோடு மாவட்டம்
- ஈரோடு
- நீலிகரடு
- ராயப்பம்பாளையம் புதூர்
- சித்தோட் மாவட்டம்
- ஈரோடு மாவட்டம்
- சித்தோட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நீலிக்கரடு, ராயப்பம்பாளையம் புதூர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். போலீசார் சோதனையின் போது திலீப்குமார் (23), வினித்குமார் (23) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்துள்ளது. கைதான 2 இளைஞர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 1,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கனிராவுத்தர்குளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் போதை மாத்திரைகளை விநியோகித்தது தெரியவந்தது. …
The post ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.