×

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….

திருநெல்வேலி : நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியை சுற்றுலா பயணிகள் பார்க்க மட்டுமே அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது….

The post நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…. appeared first on Dinakaran.

Tags : Nellai Manimutthar ,Tirunelveli ,Nellai ,Manimutthar ,Manimutthar waterfall ,Dinakaran ,
× RELATED வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்