×

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை 1 ட்ரில்லியம் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல் எனவும் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக பரந்தூர் விமான நிலையம் விளங்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் உலகநாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியை காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்….

The post தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Bharandur ,Tamil Nadu ,Chief Minister ,Mukheri ,G.K. Stalin ,Chennai ,Paranthur ,Bharandur New Airport ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...