×

குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்வு..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. …

The post குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Tanduka, Gujarat Gandhinagar ,Gujarat ,Danduka ,Danduka, Gujarat ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...