×

விருதுநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகரில் காரில் வந்து வழிப்பறி செய்த வழக்கில் தீயணைப்புத்துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரியல்எஸ்டேட் அதிபர் கந்தசாமியிடம் 16 சவரன் நகைகளை வழிப்பறி செய்ததாக தீயணைப்பு அலுவலர் திருப்பதி கைது செய்யப்பட்டார். வழிப்பறியில் ஈடுபட்ட அழகர்சாமி, கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்து 16 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்….

The post விருதுநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viruthunagar ,Virutunagar ,Varuthuagar ,
× RELATED சிக்ஸ்பேக் கணபதியும் ரெடி: விநாயகர்...