×

அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கேரளா: கொழிஞ்சாம்பாறை, அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவை, பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த  கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்துள்ளார். பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Attikod ,Kerala ,Kojinchampara ,Atthikode ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை