×

தூத்துக்குடியில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடையில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க ஆட்சியர் செந்தில்ராஜ் தடை விதித்தார். தடையை மீறி உணவுப்பொருட்களை அச்சிட்ட பேப்பரில் தந்தால் அபராதம், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.       …

The post தூத்துக்குடியில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Archer Sendilraj ,Teakkudi district ,Thoothukudi district ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது