×

தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-4 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்; மே 1 முதல் மே 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Meteorological department ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் சில இடங்களில் 5...