×

அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு சபாநாயர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை அதிபர் பதவி காலியாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். …

The post அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Parliament ,Gothabaya Rajapakse ,Colombo ,Lanka ,President ,Kothabaya Rajapakse ,Speaker ,Mahinda Yappa Abewardena ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....