- சென்னை சென்ட்ரல்
- ரயில் நிலையம்
- சென்னை
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
- லக்ஷ்மன்
- ஜெய்ப்பூர்
- ரயில்வே
- நிலையம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் வந்த லட்சுமண் தாகே என்ற பயணியிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி தங்கத்தை கொண்டு வந்தவரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.