×

மதுரையில் இரவு பணி முடிந்த காவலர் துப்பாக்கியை ஒப்படைக்கும்போது வெடித்ததால் பரபரப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவு பணி முடிந்து துப்பாக்கியை ஒப்படைக்கும்போது எதிர்பாராவிதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி வெடித்தது தொடர்பாக மத்திய தொழிலாக பாதுகாப்புப்படை கமாண்டன்ட் நேரில் ஆய்வு செய்தார்.  …

The post மதுரையில் இரவு பணி முடிந்த காவலர் துப்பாக்கியை ஒப்படைக்கும்போது வெடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,CISF ,Madurai Airport ,Inspector ,Dhruvkumar Roy ,Dinakaran ,
× RELATED துபாயில் இருந்து விமானத்தில்...