×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. ரூ. 4 கோடி டாலர் பணத்தை வட்டியுடன் 4 வாரத்துக்குள் செலுத்த விஜய் மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. …

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Vijay Mallya ,Delhi ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...