டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்….
The post தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.