சென்னை: தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது; தமிழ்நாட்டு அரசை பாஜக அசைத்துக்கூட பார்க்க முடியாது என சென்னையில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். தேர்தல் பாத்திரங்கள் மூலம் பாஜக தனது பலத்தை மறைமுக பெருக்கிக் கொள்கிறது. அரசியல் அமைப்பில் உள்ள கூட்டாட்சி தத்துவமே பாஜக ஆட்சியில் ஆட்டம் கண்டுள்ளது என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். …
The post தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது; பாஜக அசைத்துக்கூட பார்க்க முடியாது: யஷ்வந்த் சின்ஹா பேட்டி appeared first on Dinakaran.