×

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை ஓடு சரிந்து விழுந்து 3 பேர் காயம்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே சடையனேரியில் பள்ளி மேற்கூரையின் ஓடு சரிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரையில் ஓடு சரிந்து விழுந்ததில் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மத்திய இடைவேளையின் போது மாணவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் மேற்கூரையின் ஓடு சரிந்தது.     …

The post ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை ஓடு சரிந்து விழுந்து 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Satyaneri ,Bhubulathur ,Government Primary School ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்...