×

மும்பையில் நாளை ஆரஞ்ச் அலர்ட்

மும்பை: மும்பையில் நாளை கனமழை தொடர்பான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. …

The post மும்பையில் நாளை ஆரஞ்ச் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Orange ,Mumbai ,Meteorological Department ,Thane ,Raigad ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...