நமோ நம; காரண காரணாய
ஸ்ரீமத்ஸூதாகும்பக விக்ரஹாய !
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ்ஸிவாய !!
பொதுப்பொருள்:
காரணங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவரும், அம்ருத கலசத்தையே தனது ஸ்வரூபமாகக் கொண்டவரும், கல்யாணங்கள் நிறம்பியவரும், கல்யாண குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவருமான ஸ்ரீ கும்பேச்வரருக்கு நமஸ்காரம்.
(இந்த ஸ்லோகம் ப்ரம்மதேவனால் செய்யப்பட்ட ஸ்ரீ கும்பேச்வர ஸ்தோத்ரம். இதை படிப்பதால் குடும்பத்திலுள்ள சிவாபசாரம் நீங்கி அபம்ருத்யு பயமும் நீங்கும். ஜாதகத்தில் குரு, சூரியன் முதலிய கிரஹங்கள் தோஷமுள்ளவைகளாக இருந்தால் அவைகள் நீங்கி புத்ரலாபம், ஆரோக்யம் முதலிய ஷேமங்கள் உண்டாகும்.)