சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்….
The post அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்: ஓபிஸ் டிவிட் appeared first on Dinakaran.