×

தி.மலையில் சோகம்: பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் பிச்சானந்தல் அருகே பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது. குழந்தை உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post தி.மலையில் சோகம்: பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : T.malai ,Thiruvannamalai ,Paran ,Bichanandal ,Tiruvannamalai district ,Thi.malai ,
× RELATED கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில்...