×

ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என கூறினார். …

The post ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Santanadhana Darma ,Governor R. N.N. Ravi ,Chennai ,India ,Governor R.R. N.N. Ravi ,Governor ,R. N.N. Ravi ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...