×

மதுரையில் குப்பையில் அடகுக்கடை லாக்கர் பெட்டியை வீசிச் சென்ற 3 பேர் கைது

மதுரை: மதுரையில் அடகு கடையின் லாக்கர் பெட்டியை திருடி சென்று, உடைக்க முடியாததால் குப்பையில் வீசிச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த முத்துமாரி, வேல்பாண்டி, வைரமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். …

The post மதுரையில் குப்பையில் அடகுக்கடை லாக்கர் பெட்டியை வீசிச் சென்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை