×

பெண் கஞ்சா வியாபாரி கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், முதல் தெருவை சேர்ந்தவர்  மஞ்சுளா(43).  சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், அவர் ஆதம்பாக்கம் கக்கன் நகர் வழியாக நேற்று நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது,  ஆதம்பாக்கம், காவல்நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் அவரை மடக்கி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தார். பின்னர்,  வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தார். …

The post பெண் கஞ்சா வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Manjula ,First Street, Ambedkar Nagar, Adambakkam ,Dinakaran ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு