×

பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வரவேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வரவேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். …

The post பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வரவேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister Ma. Suframanian ,Chennai ,Minister ,Maharashi ,Supramanyan ,Minister Ma. Superamanian ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...