×

மதுரை அருகே கழிவுநீர் பைப்லைனுக்காக குழி தோண்டியபோது மண் சரிந்து விபத்து

மதுரை: விளாங்குடி பகுதியில் கழிவுநீர் பைப்லைனுக்காக குழி தோண்டியபோது மண் சரிந்து விபத்துக்குள்ளானது. ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்க முயன்றபோது தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post மதுரை அருகே கழிவுநீர் பைப்லைனுக்காக குழி தோண்டியபோது மண் சரிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Landslide accident ,Madurai ,Vlangudi ,JCB ,Landslide ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை