மதுரை: மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில் கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும் வரை ஓய்வு பெற அனுமதி இல்லை என பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்….
The post மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணி இடைநீக்கம் appeared first on Dinakaran.