×

கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் நந்தகோபால் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காரனை புதுச்சேரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது….

The post கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kootuwancheri ,Goodowancheri ,Nandakopal ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே சோகம் கணவன், மனைவி...