×

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

The post சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aavadi ,Pattabram ,Tirumullaivail ,Tiruninavur ,Pattabiram ,
× RELATED பட்டாபிராம் துணை மின்நிலையத்தில்...