×

கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னைஐகோர்ட் வழக்கறிஞர் உயிரிழப்பு

கோவை: கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் (55)  உயிரிழந்தார். நேற்றிரவு மலையேற்றத்தை தொடங்கிய அவர், 5-வது மலையை ஏறும் போது மயங்கி விழுந்துள்ளார். …

The post கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னைஐகோர்ட் வழக்கறிஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Vellayangiri hill ,Coimbatore ,Madras High Court ,Ilanchezhiyan ,Velayangiri ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...