×

திருநள்ளாறில் ஜூன் 9ல் பிரமோற்சவ தேரோட்டம்: தேர்களை சீரமைக்கும் பணி மும்முரம்

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்களை சீர்ப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா மே 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரமோற்சவம் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் ஐந்து ரத தேர்களான நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், செண்பக தியாராஜ சுவாமி ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி 5 தேர்களையும் சீர்படுத்தி அழகுப்படுத்தும் வேலைகளில் கோவில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்….

The post திருநள்ளாறில் ஜூன் 9ல் பிரமோற்சவ தேரோட்டம்: தேர்களை சீரமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirunallar ,Brahmotsava Chariot ,Tirunallaru Darbaranyeswarar Temple ,Dharbaranyeswarar Temple ,Brahmotsava ,
× RELATED திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்