×

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மறுப்பு: கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஜிவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு எழுத சென்றனர். ஹிஜாப் அணிந்து சென்ற மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் கண்காணிப்பாளர் சரஸ்வதி தடுத்து நிறுத்தினார். …

The post ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மறுப்பு: கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஜிவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : HIJAB ,JIWAHIRULLAH ,Jiwahirulla ,
× RELATED ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு